இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை பாக் ஜலசந்தி கடலை 10 மணி 10 நிமிடங்களில் 12 நீச்சல் வீரர்-வீராங்கனைகள் தொடர் ஓட்ட முறையில் நீந்தி கடந்தனர்.
நீச்சல் பயிற்சியாளர் தலைமையில் மீனவர்கள் உ...
பெங்களூர் ராமேஸ்வரம் கபே உணவக குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கியக் குற்றவாளிகளான அப்துல் மதீன் தாஹாவும் முசாவர் ஹூசேனும் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ யை சேர்ந்த Colonel என்று அழைக்கப்படும் ...
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி, அம்பாள் பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளுவதை முன்னிட்டு தீர்த்த கிணறுகளில் புனித நீராடவும், சாமி தரிசனம் செய்யவும் அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றத...
நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததாக புகார் எழுந்துள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீ...
நடுக்கடலில் மீன்பிடி வலைகளை வெட்டியும், மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தும் இலங்கைக் கடற்படையினர் அட்டூழியத்தில் ஈடுபட்டதால் ராமேஸ்வரம் மீனவர்கள் வெறுங்கையுடன் கரைதிரும்பியுள்ளனர்.
நேற்று அறுநூற்...
எல்லை தாண்டிச் சென்று மீன் பிடித்ததாக, இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ராமேஸ்வரத்தில் இருந்த சுமார் 400 படகுகளில் சென்ற மீனவர்...
புரெவி புயல் முன்னெச்சரிக்கையால் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர் படகுகள் நேற்று பாம்பன் பாலம் வழியாக மண்டம் ராமேஸ்வரம் பகுதிக்கு திரும்பின. தூத்துப்பாலம் திறக்கப்பட்...